வெளிநாட்டு வேலை மோசடிகள்: 7 மாதங்களில் 567 வழக்குகள் பதிவு – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமமற்ற முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை... Read more »
அதிவேக வீதிகளில் பின் இருக்கை பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்: ஆகஸ்ட் 1 முதல் அமுல் நாளை, ஆகஸ்ட் 1 முதல், இலங்கையின் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகு ரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.... Read more »
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அறிவித்துள்ளது. இது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எடுக்கப்பட்ட முடிவாகும்.... Read more »
உலகின் பார்வையை சவூதி அரேபியாவின் பக்கம் திருப்பியவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான்..! உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின் மூலம் சர்வதேசத்தில்... Read more »
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்றய தினம் வியாழக்கிழமை காலை 2:30மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய... Read more »
காணமல் போன குடும்ப பெண் மக்களின் உதவி கேட்டு நிற்கும் கணவர்..! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்றய முன் தினத்தில் இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார் இந்த பெண்ணை... Read more »
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி... Read more »
ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்!! தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் கமு/கமு/சண்முகா மகா வித்தியாலயத்திலே கடமையாற்றி இறுதியாக அங்கிருந்தே தனது 56வது வயதில் ஓய்வு பெற்றார். இவர் ஒரு ஆரம்பக்கல்வி ஆசிரியராக... Read more »
செம்மணியில் இன்றும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்வு..! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களான வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்... Read more »

