கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..!

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..! ஜனநாயக த.தே.கூட்டணியின் வடமராட்சி பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர் ஒருவர் தனது கடமையை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   பருத்தித்துறை பிரதேசசபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக... Read more »

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..!

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..! யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு... Read more »
Ad Widget

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..!

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..! யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான... Read more »

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து..!

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து..! அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் ரத்து... Read more »

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..!

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..! முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை... Read more »

அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் கைரேகை இயந்திரங்கள்..!

அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் கைரேகை இயந்திரங்கள்..! நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கும் போது திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.   இந்த முறையின்படி சம்பளம் மற்றும் மேலதிக... Read more »

யாழ் நல்லூர் கஜவல்லி மஹாவல்லி உற்சவம்..! 18.08.2025

யாழ் நல்லூர் ஆலய 21ம் நாள் காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம்..! 18.08.2025 Read more »

உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்து..!

உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்து..! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில்... Read more »

கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு. 

மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்தவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு. காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ.ரத்னாயக... Read more »

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..!

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..! திருஞானசம்பந்தன் ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்” நூல் வெளியீட்டு விழா கொடிகாமம் நட்சத்திர மஹால் விருந்தினர் விடுதியில் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், விருந்தினர்களாக... Read more »