வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ்

வெடுக்கு நாறியில் பொலிசார் நடந்துகொண்ட விதம் அடவடித்தனமே – அமைச்சர் டக்ளஸ் சுடிக்காட்டு! வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன... Read more »

கிளிநொச்சி வயல் உரிமையாளருக்கு தெரியாமல் இரவோடு இரவாக நெல் அறுவடை.!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், காணி உரிமையாளர் அறியாதபடி, இரவோடு இரவாக அறுவடை செய்தமை தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது கிளிநொச்சி பளை... Read more »
Ad Widget Ad Widget

சாந்தனின் வருகை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில் தான் நிலைமை உள்ளது. சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன்... Read more »

கிளிநொச்சியில் பொலிஸாருடன், அடிபிடி: சிறீதரன் எம்.பி மீது தாக்குதல்

கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸாருக்கும்... Read more »

கிளிநொச்சியில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் ; ஏழு பேர் கைது

ஏழு பேர் கைது ; ஏ9 வீதி முடக்கம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதி முடக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார். கிளிநொச்சியில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் இலங்கையின்... Read more »

புகையிரத கடவையை கடக்க முயன்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர்... Read more »

சுதந்திரதினம் கரிநாளாக பிரகடனம்: சிறீதரன் எம்.பி அழைப்பு

எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். “கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67... Read more »

மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதை செய்த புதிய தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது மாவிரர்களின் நினைவு தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார். இதனையடுத்து, தேர்தல் வெற்றியுடன் கிளிநொச்சி பிள்ளையார்... Read more »

சிறுமி வன்புணர்வு பூசாரிக்கு12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு... Read more »

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறப்பு

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. குளத்தின்... Read more »