10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: சந்தேக நபர் கைது

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம்... Read more »

தலைக்கவசத்திற்குள் ஐஸ் – தமிழர் பகுதியில் சிக்கிய கடத்தல் மன்னன்.!

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார்... Read more »
Ad Widget Ad Widget

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

சட்டவிரோத போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நானாட்டான் பகுதியைச்... Read more »

வடக்கில் இளைஞர்களை காவு வாங்கும் போதைப் பொருள்

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்... Read more »

மன்னாரில் காற்றாலை மின் நிலையம்

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையமொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஆறு கூடுதல் விசையாழிகளை நிறுவுவதன் மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தனியார்... Read more »

மன்னாரில் 31,000 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31,000 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 31,000... Read more »

மன்னார் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் ​நேற்று காலை 10 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்... Read more »

மன்னார் – யாழ் வீதியில் விபத்து: ஒருவர் பலி சாரதி கைது

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் பள்ளமடு பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சைக்கிளில் பயணித்த... Read more »

பல இலட்சம் ரூபா பெறுமதியான சங்குகளுடன் மூவர் கைது

மன்னார் கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து எருக்கலம் பிட்டி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சங்குகளை உடமையில் வைத்திருந்த பெண் உட்பட மூவர் கைது... Read more »

மன்னாரில் களையிழந்து பொங்கல் கொண்டாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை... Read more »