இலங்கையில் திடீரென பச்சை நிறமாக மாறிய கடல் நீர்!

மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம கடற்கரைகளில் கடல் நீர் அவ்வப்போது பச்சை நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கரும் பச்சையான கடல் நீரில் செல்வதற்கு பலர் பயப்படுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த நாரா நிறுவன அதிகாரிகள் இன்று கடற்கரைக்கு வந்துள்ளனர். அசாதாரண... Read more »

இலங்கையில் கொரொனோ தொற்று அபாயம்!!!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், கொரோனா பரவல் முற்றாக நீங்கவில்லை என அவர் கூறியுள்ளார். மக்கள் முறையான சுகாதாரப்... Read more »
Ad Widget

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை குறித்து டக்ளஸ் தேவானந்த வெளியிட்டுள்ள செய்தி!

வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத் தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வலியுறுத்தியுள்ளார் அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க... Read more »

இலங்கையில் போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர்!

போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த புதிய நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. 8,000 பேர் பாதிப்பு சீன... Read more »

இலங்கையில் பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ள பிரதமர்

அரச சேவைக்கு ஆட்களை உள்ளீர்ப்பது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 3 சம்பவங்களில் ஜஸ் போதைப்பொருள், ஹெரோயின் மற்றும் கஞ்சா செடியுடன் இரு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று (26.10.2022)... Read more »

நாட்டின் தற்போதைய நிலையில் வரி அறவிடுவதனை தவிர அரசிற்கு வேறு வழியில்லை!

நாட்டின் தற்போதைய நிலையில் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இஅல்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை கோருவதாகவும், அவர்களுக்கான... Read more »

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகளால் கடத்தப்பட்டவர்களே காணாமல் போயுள்ளனர்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதை காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல மறுத்துள்ளார். அதற்கு பதிலாக 60,000 பொது மக்களை இராணுவம் மீட்டதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், சரணடைந்தவர்கள் காணாமல் போனார்கள் என்ற கூற்றையும்... Read more »

இன்றைய ராசிபலன்28.10.2022

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.... Read more »

யாழிலுள்ள கோவில் குளம் ஒன்றில் சட்டவிரோத மண் அகழ்வு!

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் கோவில் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம்பெற்று வருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். விற்பனை செய்யப்படும் குளத்து மண் குறித்த பிள்ளையார் கோயில் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து... Read more »