நாளை ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு, அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் நாளை (12) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை தவணை நாளை ஆரம்பமாவதையிட்டு இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட டெங்கு... Read more »

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய செய்தி!

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை சில யோசனைகளை முன்வைத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு அமைய, 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும்... Read more »
Ad Widget

ஜனாதிபதி மாளிகை செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றை இடமாற்ற தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே சுற்றுலா தலமாக மட்டுமே திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில்... Read more »

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய வெளிநாட்டாவின் செயல்!

வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை முழுவதும் நடமாடி மரங்களை நட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. கொழும்பில் இருந்து தெயுந்தரா முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து அங்கிருந்து கண்டி வழியாக பெதுரு முனை வரை நடந்து சென்று மரங்களை நட்டுள்ளார். அந்தோனி ஸ்டோன் என்ற... Read more »

சட்டவிரோதமாக இயங்கிய கோழி இறைச்சி கடைக்கு சீல் வைப்பு!

ஹப்புத்தலையில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குறித்த கோழி இறைச்சி கடையினை... Read more »

யாழில் மின்கம்பத்துடன் மோதிய பிகப்ரக வாகனம்

யாழில் பிக்அப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்களான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் நேற்றையதினம் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கம்பத்துடன் மோதல் மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி வந்த பிக்அப் வாகனம் வேக... Read more »

பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் படுகாயம்!

காலியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி கராபிட்டிய பகுதி பொலிஸாரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த... Read more »

இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த அனுமதி!

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும்... Read more »

மின்கட்டணத்தை குறைக்க யோசனை முன்வைப்பு!

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளது. முன்வைத்த யோசனை இதற்கமைய 0 – 30 வரையான மின்சார... Read more »

இன்றைய ராசிபலன்11.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »