மது உற்பத்தி மற்றும் விற்ப்பனையில் வீழ்ச்சி!

மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பன குறைந்துள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதுவரி திணைக்களத்துக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மதுவரி திணைக்களத்தின் வருமானம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே... Read more »

எச்.ஐ.வி நோயாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் இந்தஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்விஇ தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார். இதன்படி, மாதந்தோறும் எச்.ஐ.வியினால்... Read more »
Ad Widget

பண்டமாற்று முறையின் ஊடாக எரிபொருள் பெற்றுக்கொள்ள போகும் இலங்கை

ஈரானில் இருந்து பெறப்படும் எரிபொருட்களுக்கு பதிலாக இந் நாட்டு தேயிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான இரு நாட்டு அரசுகளும் இடையில் கடந்த 2021 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தான நிலையில் எதிர்வரும் ஜூலையில் இருந்து இந்த முறை செயற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் ஈரானிடம் இருந்து... Read more »

யாழில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதப மரணம்

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம்... Read more »

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி 34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

இன்றைய ராசிபலன்25.06.2023

மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள்... Read more »

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வருவாய் பரிசோதகர் கைது!

அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் 4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலே இக் கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல்... Read more »

தொப்பையை குறைக்க உதவும் காய்கறிகள்

இன்றைய காலகட்டத்தில் எடை அதிகரிப்பு அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை ஆகும். அதிகரிக்கும் உடல் எடையால் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடல் எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை எடுத்தாலும் பெரும்பாலானோரால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை. தொங்கும் தொப்பையை... Read more »

பெண் சட்டத்தரணியை கத்தியால் குத்திய இராணுவ சிப்பாய் கைது!

முன்னாள் இராணுவ சிப்பாய் பெண் சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் இராணுவ சிப்பாய் நேற்று வெள்ளிக்கிமை (23) இரவு கைதுச் செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பகுதியைச்... Read more »

யாழ் மாவட்ட செயலாளரின் பசு மாடு திருட்டு!

யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை வெட்டுபவர்கள் 10 லிட்டர் பால் கறக்கும் தன்னுடைய பசு மாட்டிணையும் வெட்டிவிட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கவலை வெளியிட்டார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »