மட்டக்களப்பு வாகரை பகுதியில் பெருமளவிலான வெடி பொருட்கள் மீட்பு!

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாமான ஜீவன் முகாம் அமைந்திருந்த பகுதியில் நிலத்துக்குள் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை இன்று விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் என்று வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன் முன்னிலையில்... Read more »

நாட்டில் நாளாந்த உணவு தேவைக்கான செலவு அதிகரிப்பு!

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு நாளாந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக குறைந்தது 2500 ரூபா செலவாகுவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்க ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. உணவு தேவைக்கான நாளாந்த... Read more »
Ad Widget

வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்க்காக காத்துக்கிடக்கும் இலங்கையர்கள்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக கொழும்பில் அலையென மக்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கட்டார் விமான சேவை நிறுவனத்தின் வெற்றிடத்திற்காக நேர்முகத்தேர்வு இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொருளாதார நெருக்கடி கொழும்பில் நடைபெற்ற... Read more »

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கையின் பாதாள உலகக்குழுவினரை சேர்ந்த 13 பேரை நாடு கடத்த திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள தேடப்படும் பாதாள உலகக்குழுவினர் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் துபாயில் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்த தேவையான... Read more »

திருமண நிகழ்வில் நடந்த மோதலால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது... Read more »

இன்றைய ராசிபலன் 17.09.2022

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்பு ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள்... Read more »

ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கான அவசர தகவல்!

ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு... Read more »

ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள்... Read more »

மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுமா?

நிலக்கரி உரிய முறையில் கிடைக்காவிடின், தற்போதைய நாளாந்த மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு நிலக்கரி கிடைக்காவிடின், பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் வாழ்வாதார உதவி

புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப்  பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப்பணியாக அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கான ((ITR)) பணிப்பாளருமான... Read more »