இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். இலங்கையின் அரச தலைவராக, எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில்... Read more »
தற்போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆசிரியர்களுக்கு போதாது, ஆகவே சம்பள பிரச்சினை தொடர்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
கேகாலையில் பாடசாலை மாணவர் ஒருவர் வீட்டில் உள்ள மின்கம்பத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனை அறிந்த தந்தையும் தன்னுயிரை மாய்த்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை ரங்வல ஜபுன்வல பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகனின் விபரீத முடிவு இந்த ஆண்டு க.பொ.த... Read more »
யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய்கள் அமைப்பினரால் யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்,மாணவர்களுக்காக நடத்தப்பட்ட, தலைமைத்துவம்,எதிர்கால வழிகாட்டல்,போதைப்பொருள்,உளவியல் சார்ந்த ஒரு நாள் வழிப்புணர்வு பயற்சி நெறியில் பங்கு கொண்ட நூறு மாணவர்களுக்கும் வளவாளர்களுமாக மொத்தம் நூற்றி நாற்பது பேருக்கு உணவு வழங்கி உதவும்படி... Read more »
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன்.... Read more »
இந்த நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய மொத்த கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறைச்சாலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 180 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை... Read more »
நடிகர் சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில், கதாநாயகியாக நடித்திருந்த சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து... Read more »
ஸ்டார் விஜய் தற்போது ஒரு புது சேனல் தொடங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முழு விவரம் இதோ விஜய் டிவி விஜய் டிவி தற்போது தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.... Read more »
சீதா-பார்த்திபன் சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. 1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, குழந்தைகளையும் பெற்றார்கள், ஆனால் 2001ம் ஆண்டு இருவரும்... Read more »
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan) தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா... Read more »