எலிசபத் ராணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின்... Read more »

வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுஞ்செய்திகளை திருத்தலாம் தற்போது வரை வாட்ஸ்... Read more »
Ad Widget

நாட்டின் நெருக்கடியால் நாட்டிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 221,023 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர்... Read more »

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானிய தொழிற் பயிற்சி!

குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானிடம் வேண்டுகோள் இதுவிடயம் குறித்த வேண்டுகோளை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார... Read more »

இன்றைய ராசிபலன்19.09.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள்கைஓங்கும். துணிச்சலாக செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த... Read more »

‘வாராந்தச் சொற்பொழிவும்  நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள்  ... Read more »

“பிதிர் வழிபாட்டு மகிமை” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 22.09.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து  பரிபாலன... Read more »

உணவில் வினிகர் சேர்த்து கொள்ளவதர்க்கான காரணம் என்ன தெரியுமா?

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் அதிக காலம் பாதுகாக்க ‘பிரிசர்வேட்டிவ்’வாக செயல்படும் வினிகர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது. நவீன மருத்துவத்தின் தந்தையாக கூறப்படும் ஹிப்போகிராட்டஸ் 1700-ம் ஆண்டுகளில் நீரிழிவு உள்பட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இதனை பயன்படுத்தியிருக்கிறார். பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வினிகரில் அஸட்டிக்... Read more »

தொலைபேசி கோபுரங்களில் பூட்டப்பட்ட மின்கம்பங்களை திருடியவர் கைது!

தொலைபேசி கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கலங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் வீரகெட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் உள்ள தொலைபேசி கோபுரங்களில் கைவரிசை வீரகெட்டிய, தங்காலை,பெலியத்த, ஹக்மன, அம்பலாந்தோட்டை மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்ளில் உள்ள தொலைபேசி கோபுரங்களில்... Read more »

வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று தருவதாக கூறிய இடம்பெறும் நிதி மோசடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை தேடிச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொழில்வாய்ப்பினை நாடிச் செல்வோருக்கான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இந்த நிலையில், போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா,... Read more »