புற்று நோயை விரட்டும் முட்டை கோஸ்

நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..! முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான... Read more »

நவராத்திரி விரதம் ஆரம்பம் இன்று

26-9-2022 முதல் நவராத்திரி ஆரம்பம் சிவனை வழிபட ஒரு ராத்திரி, ‘சிவராத்திரி’. அம்பிகையை வழிபடுவதற்கான ஒன்பது ராத்திரிகள் ‘நவராத்திரி’. ஆண்டு முழுவதும் அம்பாளை வழிபடுவதை விட, இந்த ஒன்பது தினங்களில் வழிபாடு செய்தாலே சகல சவுபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும். நவராத்திரி விரத வழிபாட்டின் மூலமாக... Read more »
Ad Widget

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியை மிரட்டி கப்பம் கோரும் இளைஞர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அயோமா... Read more »

லங்கா சதொசவால் மட்டுமே இலங்கைக்கு 600 கோடி ரூபா நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது!

இலங்கை சதொச நிறுவனம் திறைசேரிக்கு 600 கோடி ரூபா நட்டத்தை  ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களிடம் இருந்து பருப்பு மற்றும் சால்மன் மீன்களை அதிகளவில் கொள்வனவு செய்து பருப்பு கிலோ ஒன்றினை 89 ரூபாவிற்கும் சால்மன் டின் மீனையும் 110 ரூபாவிற்கு விற்பனை... Read more »

உயிரிழந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் குறித்து வெளிவரும் உண்மை தகவல்கள்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில்... Read more »

திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை தொடர்பில் எழும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

“இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம்.” என ஜனாதிபதி... Read more »

மருந்து பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நெருக்கடி!

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையால் மக்கள் அல்லல் படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அரச மருத்துவமனைகளில் உள்ள கிளினிக்குகள் தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு முழு மாத மருந்துச் சீட்டை... Read more »

கிளிநொச்சி வீடொன்றில் கொள்ளை!

கிளிநொச்சி திருவையாறு இரண்டாம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 17​ பவுண் தங்க நகைகளும் 2லட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிள் ஒன்றும்​ கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களான கணவன்... Read more »

இன்று முதல் அரச ஊழியர்களுக்கு அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்!

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை (26) சுற்றறிக்கை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண... Read more »

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் இந்திய நிறுவனங்கள்!

இலங்கையின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல இந்திய நிறுவனங்கள் இந்த திட்டங்களில்... Read more »