விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பில் மூவர் கைது!

கல்கிஸ்ஸை – ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆயுர்வேத நிலைய உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு ரகசிய தகவல் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்... Read more »

நாட்டில் இறக்குமதி பொருட்கள் சிலவற்றுக்கான தடை நீக்கம்!

அழகுசாதன பொருட்கள் வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை அறிவித்துள்ளார். குறித்த துறைகளின் பணியாளர்களினால் தொடர்ந்து முன்வைக்கப்படும்... Read more »
Ad Widget

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை அதேநேரம், க.பொ.த.... Read more »

நாட்டில் அறிமுகமாகும் புதிய ஓய்வூதிய முறை!

புதிய முறைமை வரிச் செலுத்துகையின் அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது வரி செலுத்துவோருக்கான திட்டம் உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித... Read more »

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சூழல் மாசு காரணமாக தீபாவளி காலத்தில் பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத் தண்டனை என்று கூறப்படுகின்றது. இதனை நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. அபராதம் அத்தோடு பட்டாசு வெடித்து அகப்பட்டால் 200 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று... Read more »

சன் டிவியில் முடிவுக்கு வர இருக்கும் பிரபல சீரியல்

சன் டிவி தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன். இந்த தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் சில சீரியல்களுக்கு பெரிய... Read more »

பாதுகாப்புப் படையினரின் பயிற்ச்சி கட்டணங்களை செலுத்த நாட்டில் பணம் இல்லை!

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தையேனும் செலுத்த முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நிர்வாகம், சிறப்பாக செயற்படாதபோது, ​​​​அது... Read more »

வவுனியாவில் கோதுமைமா விலை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக... Read more »

நாட்டின் தொழில்நுட்ப துறையில் வீழ்ச்சி!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கை காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது. அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

யாழில் மீன்களின் விலை குறைவு!

யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து... Read more »