உங்கள் போன் சூடாகுதா?

பொதுவாகவே தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றோம். இப்போதெல்லாம் குழந்தைகளும் கூட போனுடன் தான் விளையாடுகின்றார்கள்.இது தவிர்க்க முடியாத விடயமாக எமது வாழ்வியலோடு இயைந்துவிட்டது என்றால் மிகையாகாது. ஆனால் தற்போது அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும்... Read more »

இலங்கையில் தங்க மாஃபியா

கொழும்பில் தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வற் வரிஅறவிடப்படுவதாக தேசிய தங்க நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது, தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வற் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்துவார்களா? இல்லையா ?என்பது குறித்து தெளிவான... Read more »
Ad Widget

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக திகழ்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் மற்றும் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. பிக்பாஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் வடக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர்... Read more »

விமான விபத்து: ஹாலிவுட் நடிகர் இரு மகள்களுடன் உயிரிழப்பு

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஆலிவர், ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன்... Read more »

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne)நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும்... Read more »

வறுமை நிலைக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை... Read more »

வவுனியாவில் இரவோடு இரவாக நிரந்தரமாக அமைக்கப்பட இராணுவ முகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தர இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில்... Read more »

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் புதிய சோதனை கருவி!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் புதிய சோதனைக் கருவி (Automated Facial Recognition System) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் வரும்போது அல்லது வெளியேறும்போது அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த அமைப்பு... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை உயிருள்ள கோழி ஒன்றின் விலை 20... Read more »