பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழப்பு!

கிழக்கு உகாண்டாவில் பார்வையற்றோருக்கான பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் கம்பாலாவின் கிழக்கே முகோனோ மாவட்டத்தின் லுகா கிராமத்தில் உள்ள பார்வையற்றோருக்கான சலாமா பாடசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் இவ் தீ... Read more »

இலங்கையின் விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிடலாம்!

விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். உத்தேச வருமான வரி மற்றும் ஏனைய வரிக் கொள்கைகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த வைத்தியர்... Read more »
Ad Widget

யாழ் வடமராச்சியில் தீபாவளி தினத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உடற்கூற்று பரிசோதனையில் வெளியாகிய தகவல்

யாழ். வடமராட்சி – புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனை அத்துடன் இருவரது... Read more »

இன்றைய ராசிபலன்26.10.2022

மேஷம் மேஷம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மை உண்டாகும்... Read more »

திருப்பதி ஏழுமலையானில் ஒரே நாளில் ரூ.6.31 கோடி உண்டியல் வசூலாகி சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் உண்டியலில் நகை, பணம் செலுத்தி வருகின்றனர். உண்டியல் வருவாயை வைத்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.... Read more »

டி20 உலகக் கோப்பை அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன இன்று

டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு... Read more »

தமிழில் படம் தயாரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை... Read more »

சக்திவாய்ந்த M2 சிப் கொண்ட மேக் ப்ரோ விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக் ப்ரோ மாடலில் 48 CPU கோர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இது M2 மேக்ஸ் பிராசஸரை... Read more »

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா இன்று ஆரம்பம்

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 7 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா, இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய... Read more »

உலகளாவிய ரீதியில் முடங்கிய வட்ஸ்அப் செயலி மீண்டும் வழமைக்கு திரும்பியது

இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த வட்ஸ்அப் செயலி தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வட்ஸ்அப் செயலி முடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இணைப்பு இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வட்ஸ்அப் செயலி... Read more »