அரிசியின் விலை நெல் விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக அதிகரித்து வருவதால், அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் அறிவியல் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே கூறுகிறார். இதற்கிடையில், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை... Read more »
ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது... Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். பிரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி... Read more »
மேஷம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும்.... Read more »
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03ஆம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் (07)... Read more »
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று, இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில், ஆகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின்... Read more »
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »
கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாபே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் பாடசாலை அதிபர் ஒருவரை ஜீப் வாகனத்தில் கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து, தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சைம் ஐயூப், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்து அவர் மீண்டு வருவதற்கு சுமார் 10 வாரங்கள்வரை செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்க... Read more »
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு... Read more »

