வைத்தியசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

கடுகன்னாவ, ஹெனாவல மாவட்ட வைத்தியசாலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (06) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடுநுவர பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கடுகன்னாவ ஹெனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »

உலக வங்கியினால் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி

இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இந்த கடன் தொகையானது இலங்கையின் வைப்புத்தொகை காப்புறுதித்... Read more »
Ad Widget

மன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பில் மன்னார் மேல்... Read more »

பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை

தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்... Read more »

கனடாவில் இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

கனடாவில் இணைய வழியில் கிறிஸ்மஸ் மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எட்மோண்டன் பகுதியில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்ஷமஸ் மரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக... Read more »

சிவப்பு மின் கட்டண பட்டியல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி!

உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.... Read more »

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(06.12.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.12.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.07 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.68 ரூபாவாகவும்... Read more »

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.... Read more »

கறுவா விலையில் பாரிய வீழ்ச்சி!

இலங்கை சந்தையில் கறுவாவின் விலை பாரிய அளவில் குறைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக கறுவாவின் விலை குறைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. விவசாயத் திணைக்களம் விலை வீழ்ச்சி தொடர்பில் தெரிவிக்கையில், உயர்ந்த தர கறுவா இலங்கை கறுவா சந்தையில் கிடைக்கும்... Read more »

ஜனவரி முதல் புதிய பொருளாதார திட்டம்

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில... Read more »