இலங்கையில் அறிமுகமாகும் இ-ரிக்கெற் முறை!

பொது போக்குவரத்து சேவைகளில் இ-ரிக்கெற் முறையை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏழு தேசிய பஸ் சங்கங்கள் இணக்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏழு தேசிய பஸ் சங்கங்கள்... Read more »

யாழில் பேரூந்திற்கு கல் எறிந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தை சேதப்படுத்திய பெண் யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண... Read more »
Ad Widget

யாழ் மக்களிடம் மோசடியில் ஈடுபடும் வெளிமாவட்ட வியாபாரிகள்

வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறு கோரியுள்ளனர். அதன்படி யாழ்ப்பாண பிராந்தியத்தில் கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி... Read more »

முகநூல் காதலால் பாடசாலை சென்று கொண்டிருந்த சிறுமிக்கு நிகழந்த சோகம்!

மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.08.2023) நாணய மாற்று விகிதங்கள்... Read more »

உயர்கல்விச் செலவிற்காக விபச்சரத்தில் ஈடுபட்ட பெண் கைது!

உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாராக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும்... Read more »

மலையக கட்சிகளுடனான சந்திப்பு ஒத்திவைப்பு!

மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்(11.08.2023 ) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடாத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் எதிர்வரும் (12.08.2023) அன்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம் 200 ‘நாம் இலங்கையர்’ எனும் தொனிப்பொருளில்... Read more »

ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ரஜினிகாந்த் இந்திய சினிமாவிற்கு சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் இவை அனைத்தையும் சரி செய்யும் விதமாக ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் வெற்றியை ரஜினிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் நெல்சன் திலிப்குமார்... Read more »

அதிதி சங்கருக்கு திருமணமா?

அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள்... Read more »

மோட்டார் சைக்கிளில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

மாவத்தகம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த உந்துருளியில் மோதுண்ட உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவத்தகமவில் மெட்பொக்க காவல்நிலையத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தரே விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது அப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அவர் சந்தேகத்திற்கிடமான... Read more »