யாழில் உயிரிழந்தவாறு கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்பு கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த டொல்பின் மீன் சுமார் 14 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மீனில் காயம் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு... Read more »

யாழில் காணி மோசடியில் ஈடுபட்ட 10பேர் கைது!

காணி சம்பந்தமாக சட்டவிரோதமான ஆவணங்களை தயாரித்ததற்கு துணைபோன சட்டத்தரணி ஒருவரும், ஆவணங்களை தயாரித்த, யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை... Read more »
Ad Widget

யாழ் மிருசுவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் பச்சிளம் கைக்குழந்தையும் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா... Read more »

யாழ் ஏழாலை பகுதியில் 15 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்தமையால் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

யாழ்.ஏழாலை பகுதியில் 15 வயதான சிறுமியை திருமணம் செய்வதற்கு முயற்சித்த நிலையில் பெற்றோர் அதனை தடுத்ததால் சிறுமியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினருக்கு பல்வேறு சிக்கல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் இரவு வீட்டுக்குள் நுழைந்த... Read more »

யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழில் கோவில் பிரச்சினையால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலய நிர்வாக மோசடி பண்டத்தரிப்பில்... Read more »

ஆங்கிலப் பாட இலவச போட்டிப் பரீட்சை!

பூமணி அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,அவரது சொந்த நிதி மூலம் யாழ்,மாநகரசபை எதிரில் உள்ள MSD ஆங்கில பயிற்சி மையத்தில் அதன் உரிமையாளரும்... Read more »

யாழில் இலகு கடன் திட்டங்கள் தொடர்பில் பெண்களுக்கு விளக்கம்

யாழ். மாவட்டத்தில் சமாச பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் வட்டமேசை கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெண் உற்பத்தி முயற்சியாளர்களின் சந்தேகங்கள் தொடர்பில்... Read more »

மாற்று வலுவுடையோருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான யாழ்,தீவகம் சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ், விழிப்புலனற்றோர் சங்கத்தில் வைத்து இருபத்தி மூன்று மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு,முன்னாள் யாழ்.மாவட்ட வட மாகாண சபை உறுப்பினரும்... Read more »

யாழில் தந்தையால் சித்திரவதைக்கு உள்ளான மூன்று வயது சிறுமி!

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்த பெண்ணினை விட்டு சென்றுள்ள... Read more »

யாழில் சிறுமி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த இளைஞர்

17 வயதைச் சேர்ந்த சிறுமி குளிக்கும் போது அதனை மறைந்திருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது. இதனை அவதானித்த ஊர் மக்கள் குறித்த இளைஞனை பிடித்து கோப்பாய்... Read more »