கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசங்களில் உள்ள திணைக்களங்களுக்கு விஜயம் மேற்க்கொண்டுள்ள சதாசிவம் வியாழேந்திரன்

வர்த்தக வாணிபத்துறை பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகள்,தேவைகள், மக்கள் நாளாந்தம் திணைக்களங்கள் சார்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் திணைக்களங்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக நேரில் கண்டறிந்து அவற்றிக்கான தீர்வுகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளுவது... Read more »

கல்முனை இரத்ததான முகாமில் பங்கேற்ற மக்கள்

வைத்தியசாலையில் ஏற்படும் குருதி வங்கியின் குருதி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக “உதிரம் கொடுத்து உயிர்காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்று கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 தொடக்கம் மாலை வரை கல்முனை முஹம்மதிய்யா ஜும்ஆ... Read more »
Ad Widget

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 ​​தொடக்கம் 8 வீதம் வரை குறைவடையும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, வேகமாக வளர்ந்துவரும் நாடாக... Read more »

முட்டை விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

நாட்டில் முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அநியாயமான முறையில்... Read more »

கிளிநொச்சியில் பாரிய தீ விபத்து!

கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் பல்பொருள் விற்பனை பொருட்கள் நீக்கிரையாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு (17-07-2023) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தீ விபத்து பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ் வடமராச்சியில் ஆறு பேர் கைது!

வடமராட்சி மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கமரங்களை வெட்டிய 6 பேரை யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மணற்காட்டு பகுதியில் சவுக்கமரங்கள் வெட்டப்படுவதாக யாழ் மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ... Read more »

யாழ் சென்னை விமான பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டு இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள்... Read more »

சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்!

மகாராஜா ஸ்ரீ நகுலேஸ்வரக்  குழுக்கள் அவர்களின் பிரிவு சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் என நல்லை ஆதி இனக்குழு ஆதீனக்குரு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Read more »

தங்கத்தின் விலையில் ஏற்ப்படுள்ள மாற்றம்!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(17.07.2023) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தங்க நிலவரம் இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 624,024 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,020 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன்,... Read more »

மீண்டும் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிதாக... Read more »