கனடா வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் வன்முறை சம்பவங்களும், இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு சுற்றறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான சுற்றறிக்கை இதற்கமைய,கனடா வாழ் இந்தியர்கள் எதிர்நோக்கும் குற்றச்செயல்களை விசாரணை... Read more »
கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க... Read more »
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »
கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதே காலப் பகுதியில் சொந்த வீடுகளை கொள்வனவு எண்ணிக்கையிலான 8 வீதத்தினால்... Read more »
சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவராக சிரேஸ்ட ராஜதந்திரியான ஜெனிபர் மே (Jennifer May) நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே இந்த நியமனம் குறித்த பரிந்துரையை செய்துள்ளார் கடந்த 9 மாத காலங்களாக சீனாவிற்கான கனடிய தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. பெரும்பாலும் ஜெனிபமே... Read more »
கனடாவின் சில பகுதிகளை புயல் காற்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பியூனா என்னும் புயல் காற்று அட்லாண்டிக் மற்றும் குறிபக் பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. புயல் காற்று தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் மக்கள் அவதானத்துடன்... Read more »
இத்தாலியில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதத்தின் விளைவாக அடுத்த ஐந்து தசாப்தங்களில் மக்கள்தொகை கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகக் குறையும் என்று அந்நாட்டின் புள்ளியியல் நிறுவனமான ISTAT நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நாட்டில் அதிகரித்து வரும் வயதான மக்கள் தொகை... Read more »
தைவானில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது. தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான... Read more »
திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரச குடும்பம் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கூடியிருந்தனர். அவர்கள் ‘God Save The King’ என்று பாடி மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தினர், ஆனால் சில கழுகுப் பார்வையாளர்கள் இளவரசர்... Read more »
பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட்... Read more »