ஐரோப்பிய நாடுகளில் புகலிட கோரிக்கையாளர்களின் நெருக்கடி அதிகரித்துள்ள பின்னணியில் சுவிட்ஸர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு அமைவாகவே இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள்... Read more »
கனேடிய வரலாற்றில் முதன்முறையாக புதிய தற்காலிக குடியிருப்பாளர்களின் வருகைக்கு வரையறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவின் இந்த நடவடிக்கை சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கும் பொருந்தும் என மார்க் மில்லர்... Read more »
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இன்று வெள்ளிக்கிழமை அவசரமாக இஸ்ரேல் சென்றுள்ளார். காஸாவின் தெற்குப் பகுதியான ராபா நோக்கி தனது போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள அமெரிக்கா அதற்கான மாற்று வழிகளை முன்வைக்கவுள்ளது. போர் தொடங்கியது... Read more »
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் (Vo Van Thuong) ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக... Read more »
பங்களாதேஷிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் மேற்குப் பகுதியில் சோமாலிய கொள்ளையர் குறித்த கப்பலை வழிமறித்துள்ளனர். அதிவேக படகில் குறித்த கப்பலை நோக்கிப் பயணித்த கடல்கொள்ளையர்கள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம்... Read more »
டென்மார்க்கிற்கு எதிரான பயங்கரவாத அச்சறுத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹமாஸிற்கு எதிரான இஸ்ரேல் போர் மற்றும் கடந்த வருடம் இஸ்லாமிய புனித நூலான் குரான் எரிப்பு என்பன டென்மார்க் மீது வெளிநாட்டில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அதன் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையான பேற் (PET) தெரிவித்துள்ளது.... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் (Vladimir Putin) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வௌடிமீர் செலன்சிகி (Volodymyr Zelenskiy) ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். போரில் ஈடுபட்டுள்ள இருநாடுகளுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அவர் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.... Read more »
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வைத்திய அறிக்கைகளை ஊடுருவ முயன்ற ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக லண்டன் கிளினிக்கின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து விசாரணைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் எனவும், ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம்... Read more »
பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள குடியேற்றவாசிகளை இராணுவ தளங்களைப் போன்ற அமைப்புக்களில் தங்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற செலவுகளை கண்காணிக்கும் அமைப்பு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள், பிரித்தானியாவின் தெற்கு கடற்பகுதியூடாக சென்றுள்ளனர். இந்த நிலையில்... Read more »
தாய்வானைச் சுற்றி சீனா கடற்படைத் தளங்களை அமைத்துள்ளமையானது மிகவும் அச்சறுத்தலான விடயம் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசேப் வு (Joseph Wu) தெரிவித்துள்ளார். தலைநகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் தாய்வானை கட்டுப்படுத்தும் நோக்குடன்... Read more »

