யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சன்னதியான் ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் அதன் போது நாட்டின் பல... Read more »
பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய... Read more »
தரமான மருந்துபொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே செனவிரத்ன தலைமையில் இந்த குழு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்து தரமான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான... Read more »
ஹபராதுவயில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (30) மாலை கொக்கல கடலுவா பாலம், முகத்துவாரத்துக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற குழுவொன்றில் மூவர் நீரில் அடித்துச்... Read more »
கண்டி – அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் அக்குரணை நகரில் வைத்து நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் அப் பொதியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபாய... Read more »
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே... Read more »
களுத்துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள 24 சதொச கடைகளில் நாளொன்றுக்கு 35 ரூபாவாக விற்பனை செய்யப்படும் முட்டையின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட சதொச முட்டை விற்பனையால் சாதாரண கடைகளில்... Read more »
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை... Read more »
இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள் கர்ப்பிணி மனைவியை சுமந்துகொண்டு கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது. அனால் இப்போது குறித்த... Read more »
இலங்கையில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்றைய தினம் (30-08-2023) திறந்து வைத்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபெக் நிர்வாகத்திடம், கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளூர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள்... Read more »

