W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன்

வரி ஏய்ப்பு: W.M. மெண்டிஸ் & கம்பெனி இயக்குநர்கள் மீது வழக்கு – அக்டோபர் 13 அன்று ஆஜராக சம்மன் W.M. மெண்டிஸ் & கம்பெனி நிறுவனத்தின் இயக்குநர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்தோனி ரன்தேவ் ஜினேந்திர ஜோன் ஆகியோர் இலங்கை அரசுக்குச் செலுத்த... Read more »

இலங்கை மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆசிய நாடு

அமெரிக்க வரி இலங்கை மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆசிய நாடு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட வரிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஒரே ஆசிய நாடு இலங்கை மட்டுமே என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி... Read more »
Ad Widget

கோவில் திரு விழாவில் நேர்ந்த விபரீதம்-2 பெண்கள் உட்பட மூவர் பலி..!

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »

சவுதி அரேபியாவில் பூத்து குலுங்கும் அழகிய பாலைவனம்.

சவுதி அரேபியாவில் பூத்து குலுங்கும் அழகிய பாலைவனம். Read more »

சற்று முன்னர் விபத்து..!

சற்று முன்னர் விபத்து..! வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி சற்று முன்னர் விபத்துக்கள்ளாகியுள்ளது. Read more »

பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..?

பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..? தென்னிலங்கை இனவாதிகள் யாரைக் காப்பாற்றுவதற்காக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.   இது தொடர்பில அவர் மேலும்... Read more »

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..!

யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..! யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 4ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 29.06.2025 4ம் நாள் காலைத்திருவிழா Read more »

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..!

இன்று முதல் பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் என பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை..! பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் புகைபிடிப்பது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. புதிய விதிகள் செயலற்ற புகைபிடிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும்... Read more »

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..!

கல்லுண்டாயில் பகுதியில் குப்பைகளை காட்டாதீர்கள்..! யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் கொட்டுவதனை நிறுத்தும்படி கோரியே போராட்டம்... Read more »