மகேந்திர சிங் தோனியின் பெயரில் அறிமுகமாகும் பிஸ்கட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பிஸ்கட்டை வொரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிஸ்கட் அறிமுகம் சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில்... Read more »

பாடசாலை மாணவியை வீட்டினுள் 28 நாட்கள் அடைத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சிறுவன்

பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் திகதி முதல் மாயமாகியுள்ளார். இதனால்... Read more »
Ad Widget Ad Widget

இந்தியாவில் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ டிரைவர்க்கு நிகழ்ந்த சோகம்

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ... Read more »

இந்திய பெரும் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்துக்கொண்டார் கவுதம் அதானி

நம் நாட்டில் நடப்பு ஆண்டில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்துகளை உடைய பெரும் பணக்காரர்களின் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த்-ஹுரன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானியை முந்தி, அதானி குழும தலைவர் கவுதம் அதானி முதலிடத்தைப்... Read more »

இலங்கை மக்களுக்கு உதவ சென்று சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகர் பிளாக் பாண்டி

இலங்கை மக்களுக்கு உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம் நடிகர் பிளாக் பாண்டி. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக சில வார‌ங்களுக்கு முன் நடிகர் பிளாக் பாண்டி இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு சென்றமை குறித்து ,... Read more »

செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை உயிரிழப்பு!

செல்போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால நவீன காலகட்டத்தில் மக்களின் பயன்பாடுகளில் முக்கிய அங்கமாக செல்போன்கள் இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகம் பயன்படுத்தி வரும் சாதனம் செல்போன்கள்.... Read more »

சிறுவனின் வயிற்றில் இருந்து ,மீட்க்கப்பட்ட பெரும் எண்ணிகையிலான புழுக்கள்

வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிறு வலியால் துடித்த சிறுவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக... Read more »

தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போராட்டம் நடாத்தும் இலங்கையர்கள்

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் வழக்குகள் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை... Read more »

தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை பதம் பார்த்த மருமகள்

இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது மருமகள் விஜயா அதிக சத்தத்துடன் டிவி பார்த்து கொண்டு... Read more »

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சாமியார்!

இந்தியாவில் பிரபல சாமியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்ப்டுத்தியிருந்த நிலையில் அவரது மரணம் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் நெகிலஹலா என்ற லிங்காயத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியான பசவ சித்தலிங்கா நேற்று தனது... Read more »