தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு –... Read more »
கிழக்கு மாகாணத்தில் சுமார் நான்கு தசாப்தங்களாக இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக மாற்றி அப்பகுதியில் பரம்பரையாக வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (மார்ச் 25) கல்முனை... Read more »
திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இம்மாணவன் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த... Read more »
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு தனியாருக்கு சொந்தமான “T7SKE Falcon 900EX” ரக விமானமொன்று வருகை தந்து வரலாறறுப் பதிவொன்றை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு முதற்தடவையாக சர்வதேச விமானமொன்று வருகை தந்துள்ளது. Read more »
மட்டக்களப்பில் இரண்டு சிறுவர்களைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.... Read more »
யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து தடை விதித்து வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த கடந்த 2009ஆம் ஆண்டு முதல், கடந்த 14 வருடங்களாக சொந்த நிலத்தில் மீளக்குடியேறுவதற்கான... Read more »
காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட 30 மேற்பட்டவர்களை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹரானின் அடிப்படை மீள்... Read more »
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக... Read more »
கல்முனை மேல் நீதிமன்றத்தினால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தடையுத்தரவு கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட... Read more »
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில்... Read more »