இலங்கை வந்து மீண்டும் அமெரிக்கா சென்ற எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி கைது!

அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ இன் முன்னாள் உயர் அதிகாரியான சார்ள்ஸ் மெக்கோனியல் என்பவரே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளினால்... Read more »

உலக பணக்கார பட்டியல்களில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம்... Read more »
Ad Widget

உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டது

இலங்கையில் உலகின் மிகப்பெரிய விமானமான ANTONOV 124-100 மீண்டும் தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக இலங்கையில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த விசேட தேவையுடைய மாணவன்

கல்வியில் சாதனைகள் என்பது சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றபோதிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது இக்காலக்கட்டத்தில் பல்வேறு தளங்களிலும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது. வெளியாகியுள்ள 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160... Read more »

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டவர் கைது!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவது, சுதந்திர... Read more »

யாழில் மீற்றர் வட்டிக் பணம் கொடுத்து மக்களை அடித்து துன்புறுத்திய நபர் கைது!

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீண்டும் வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய நபர் இன்றைய தினம் (26-01-2023) கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த குறித்த நபரே யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, மீற்றர்... Read more »

தேர்தல் ஆணைகுழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தடையின்றி திட்டமிட்டபடி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

பணத்திற்காக குடும்பத்தினரால் விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமி!

பாணந்துறை பிரதேசத்தில் பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் மற்றும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 84 வயதுடைய மரக்கறியும்... Read more »

யாழ் கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவரை திட்டமிட்டு கொலை செய்த கொலையாளி கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டார்.... Read more »

இலங்கையில் மணமகனின் காதைக் கடித்த மணமகள்

கம்பளையில் திருமணம் முடிந்து 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பிய மணமகன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பீர் அருந்திக் கொண்டிருந்த போது மணமகள், மணமகனை தாக்கி அவரது காதைக் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவனை தாக்கிய மனைவி, கணவனின் உடலைக் கீறி காயப்படுத்தியதாகவும்,... Read more »