உதட்டினை கவர்ச்சியாக மாற்ற உதவும் தேன்

உங்கள் உதடு ஈரப்பதம் இல்லாமலும் வெடித்து காணப்படுகின்றதா? இது உங்கள் முக அழகை சீர்குலைக்கும். உங்கள் உதட்டில் ஏற்படும் விரிசல் மற்றும் வெடிப்புகளை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். தேன் சார்ந்த லிப் ஸ்க்ரப்ஸ் தேன் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்க உதவுகிறது.... Read more »

காலி முகத்திடல் கடற்பரப்பில் நிகழ்ந்த அதிசயம்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஒளியின் உற்பத்தி பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி... Read more »
Ad Widget

இன்றைய வானிலை குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது... Read more »

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கான தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு வலயம் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்... Read more »

நடிகர் விஷால் வழக்கு தள்ளி வைப்பு!

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட... Read more »

3வது டி20 போட்டி- பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன. 3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்... Read more »

இன்றைய தினம் பெருமாளுக்குரிய சனிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள்... Read more »

பிரதமரின் அழைப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய பேரவை அமைப்பதற்கு பங்கடுக்குமாறு பிரதமரால் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V.Vigneshwaran) நிராகரித்துள்ளார். மேலும் இன்றைய தினம் (23-09-2022)வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்... Read more »

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளை பராமரிக்க இயலாமல் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் ஒப்படைக்கும் பெற்றோர்!

நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில், பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக அதிகரித்துள்ளது. அதிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான பிள்ளைகள் அப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை... Read more »

கனடா வாழ் இந்தியர்களுக்கான எச்சரிக்கை!

கனடா வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் வன்முறை சம்பவங்களும், இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு சுற்றறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான சுற்றறிக்கை இதற்கமைய,கனடா வாழ் இந்தியர்கள் எதிர்நோக்கும் குற்றச்செயல்களை விசாரணை... Read more »