இரண்டு பிள்ளைகளுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள யாழை சேர்ந்த பெண்!

இலங்கை தமிழ் பெண்ணொருவர் தனது வீடு உட்பட சொத்துக்களை விற்றுவிட்டு படகு வழியாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தை தமிழ்நாட்டிற்கு தப்பிச்செல்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். அவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் படகோட்டியொருவர் தனுஸ்கோடியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். மரைன் பொலிஸார் அவர்களை... Read more »

சரியான எடை இன்றி பாண் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

உரிய எடையின்றி பாண்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் சந்தைகளில் சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் , எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டத்தின்படி சரியான... Read more »
Ad Widget

“மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் – சஜித் பிரேமதாச

“மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்சக்களின் அடிமையாக வாழ்ந்த... Read more »

மூன்றாவது தடவையாகவும் சீன ஜனாதிபதியானார் ஷீ ஜின்பிங்

சீன ஜனாதிபதியாக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் (Xi Jinping) மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவார கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளள ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், ஜனாதிபதியாகவும் மேலும்... Read more »

இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற காத்திருக்கும் அதிகளவிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள்

நாட்டில் சுமார் 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட காரணத்தினால் இவ்வாறு 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர். புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படப் போவதில்லை இவ்வாறு... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் தங்கம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தும் செயற்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நாட்டில் கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலை அதிக உயர்வை எட்டியுள்ளது.... Read more »

மேலும் அதிகரிக்கப்பட இருக்கும் வரி விகிதங்கள்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சமூக பாதுகாப்புக்காக 466 மில்லியன் ரூபாயும், நலத்திட்ட உதவிகளுக்கு 124 மில்லியன் ரூபாயும், கல்விக்கான நலத்திட்டங்களுக்கு 16... Read more »

இலங்கையில் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைவடைந்துள்ளது!

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு... Read more »

யாழில் ஒரே நாளில் போதைக்கு அடிமையான 22 இளைஞர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக போதைப்போருள் பாவனையில் ஈடுபடுபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது... Read more »

கொழும்பில் விசேட அதிரடி படையினரால் மூவர் கைது!

கசுன் மற்றும் ரூபன் என்ற பெயர்களில் இயங்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருங்கிய சகாக்கள் எனக் கூறப்படும் மூன்று பேர் மட்டக்குளி பகுதியில் வைத்து இன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குற்றத் தடுப்புப் பிரிவு... Read more »