இன்றைய ராசிபலன்13.03.2023

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான... Read more »

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அமைச்சர் சந்திப்பு!

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமடைச் சந்தித்து கலந்துரையாடினர். கோப் 28 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.இம்மாநாடு, இவ்வருடம் (2023) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. தற்போது கோப் 27... Read more »
Ad Widget Ad Widget

ராஜபக்சகளுக்கு வழங்கப்பட்ட பதவிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி

சர்வதேச உறவுகள் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக சமல் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது நாடாளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின்... Read more »

டிக் – டாக் செயலிக்கு தடை விதித்த பிரபல நாடு

இளைஞர்கள் இடையே அடிகம் பிரபலமான டிக் – டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. பெல்ஜியம் அரசாங்க அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன்... Read more »

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் சாரதி உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் வயில் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (11-03-2023) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு... Read more »

வவுனியாவில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள செய்தி

வவுனியாவில் ஒரே குடும்பத்தைத் சேர்ந்த நால்வரின் மர்மமான மரணம் மர்மமான தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிஸார் நேற்றைய தினம் (11-03-2023) தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வவுனியா மாவட்டம் – குட்செட்... Read more »

யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களே இன்று (12.03.2023) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் முன்னிலை இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு... Read more »

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிக்கும்

ரூபாவின் மதிப்பு மேலும் உயரலாம். டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களின் விலை படிப்படியாக குறைய வேண்டும் என கொழும்புப் பல்கலைக்கழக பொருளாதாரத் துறையின் முன்னாள் பீடாதிபதி மற்றும் இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர்... Read more »

அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து பொருளாதார நிலைமையை மதிப்பிட்டதன் பின்னர் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம்... Read more »

இலங்கை மின்சார வாரியம் குறித்து வெளியாளியுள்ள செய்தி!

இலங்கை மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை அனுமதிக்காது என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன. மறுசீரமைப்பு என்ற போர்வையில் அமைச்சர் அதற்கு தயாராகி வருவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் இறுதி சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக எதிர்வரும் வாரத்தில் இருந்து மின்சார... Read more »