அளவிற்கு அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடலில் ஏற்ப்படும் பிரச்சினைகள்

உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது அவசியமானது. அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அதுவே பல்வேறு உடல்நல பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சருமத்துக்கும் பொலிவு சேர்க்கும். அதனால் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது... Read more »

அதிக யோசனையால் உண்டாகும் பிரச்சினைகள்

மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சாம்பல் நிறத்தின் பயன்பாடு எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன... Read more »
Ad Widget Ad Widget

இளநீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பல சத்துக்கள் அடங்கிய பானமாகும். இதில் வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் காலை அல்லது பகலில் வெறும்... Read more »

இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்க இலகுவழி

இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டு 13 கோடியாக உயரலாம் என்று கணித்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரையுடன் தான் சர்க்கரை நோயாளிகள் அலைகிறார்கள். ஆனாலும் சர்க்கரை அளவு கட்டுப்படாமல் அவ்வப்போது உயர்ந்து விடுவதும் உண்டு.... Read more »

முகத்தில் ஏற்ப்படும் சுருக்கங்களை போக்குவது எப்படி?

அதிகமான வெப்பம், கடுமையான குளிர், ஈரப்பதமான சூழல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான உணவு முறையால் நம் சருமத்தில் நேரடி விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு வயதிற்குப் பிறகு முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது சாதாரணமானது. இதுவே, வயதுக்கு... Read more »

தாய்பால் கொடுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவு முறைகள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு முறைக்கு முக்கிய பங்கு உண்டு. தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏதேனும்... Read more »

குழந்தைகளுக்கு பெற்றோர் எவ்வாறு நம்பிக்கையூட்ட வேண்டும்!

குழந்தைகளோடு கூடிக்களிப்பது தான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பது போய், குழந்தைகளை விட்டு ஒரு மணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தாம் இன்று அதிகம். அல்லது... Read more »

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலில் நிகழும் அதிசயம்

உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்ற காலையில் தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் அதன் குறைபாடு அனைத்து வகையான நோய்களையும் ஏற்படுத்தும். எனவே, உடலில் நீர் சத்து இருப்பது மிகவும்... Read more »