கிளிநொச்சி பாடசாலை விளையாட்டு போட்டி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

கிளிநொச்சி – சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் புகுந்து இனம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலலில் 5 பேர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (30-03-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த... Read more »

கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவையில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான சீரான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது குறிப்பிட்ட சில பிரதேசங்களக்கான போக்குவரத்து வசதிகள்... Read more »
Ad Widget Ad Widget

கிளிநொச்சியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு !

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய சிரேஸ்ட ஊடகவியலாளரின் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய்... Read more »

கிளிநொச்சியில் அண்ணன் தம்பிக்கு இடையில் ஏற்ப்பட்ட சண்டையினால் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது சம்பவயிடத்திலே அண்ணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தை 37 வயதுடைய 3... Read more »

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்குகளில் பணம் வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். 2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள... Read more »

கிளிநொச்சியில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட கஞ்சாத் தோட்டம்

கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை... Read more »

கிளிநொச்சியில் சக மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து கொடுத்த மாணவர்கள்

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையத்தில் 16 வயது மாணவனுக்கு குடிநீருடன் மதுபானத்தை கலந்து ஏனைய மாணவர்கள் பருக்கிய நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. போதையால் தடுமாறி கீழே விழுந்த அவர் தலையில் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையாகவுள்ள... Read more »

கிளிநொச்சி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்!

வகுப்பறையை அடைத்து ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே சிகிச்சைக்காக... Read more »

கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இணைந்த கரங்கள் அமைப்பினால் கிளிநொச்சி/கரியாலை நாகபடுவான் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 28/10/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு. ப. சசிகரன் தலைமையில் இடம்பெற்றது. 71 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள்மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை... Read more »

பரந்தன் தேவாலயத்திற்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,இலங்கை(ITR)பணிப்பாளருமான சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலியின் ஆதரவாளர்களும் அபிமானிகளாவும் உள்ள,கனடா ரொறண்டோவைச் சேர்ந்த அமரர்... Read more »