சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை தொடக்கி வைத்தார் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம், சேலம் வாழப்பாடியில் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கப்பட்டன. இளம் வீரர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியில் சென்னை... Read more »

அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் இலங்கையின் ஆசிய கோப்பை

2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தகவலொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் துபாயில் இடம்பெற்ற இறுதி ஆசிய கிண்ண போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. அருங்காட்சியகத்தில் ஆசிய கோப்பை இதற்கமைய... Read more »
Ad Widget Ad Widget

தோனியின் சாதனையை முறியடித்து முன்னேறியுள்ள ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் மகேந்திரசிங் தோனி முதலிடத்தில் இருந்தார். ரோஹித் சர்மாவிற்கு முதலிடம் தற்போது மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.... Read more »

ஐசிசி டி20 தரவரிசையில் இலங்கை வீரர் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார். டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி 246 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன்... Read more »

3வது டி20 போட்டி- பாகிஸ்தானை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன. 3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்... Read more »

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி!

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(22.09.2022) இடம்பெற்ற போட்டியிலேயே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் சாதனை இதற்கமைய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட... Read more »

யாழ். பல்கலையில் குமார் சங்கக்காரவிற்கு சிலை; பிறந்த நாளன்று திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இறுதி வருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குமார் சங்கக்காரவின் 45 ஆவது பிறந்த நாள் எதிர்வரும் 27.10.2022 அன்று மிகச் சிறப்பாகக்... Read more »

இலங்கை கிரிகெட் சபை முன் வைத்துள்ள புதிய செயற்திட்டம்

இலங்கை கிரிகெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை இலங்கை கிரிகெட் சபை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிகெட்டின் தேசிய வளர்ச்சி பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் “கிராமத்துக்கு... Read more »

டி 20 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது பாகிஸ்தான்!

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா,... Read more »

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர்... Read more »