மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் குவியும் பெருமளவிலான மீன்கள்

நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன. மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று குவிந்துள்ளன. காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைந்துள்ளளதாக... Read more »

மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட இளம் ஜோடி கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் போலியான ஆப் பயன்படுத்தி ஒன்லைன் மூலமான பணப் பரிமாற்றம் செய்வதாக தெரிவித்து, பல இலட்சம் ரூபா பெறுமதியான செல்போன்களை கொள்வனவு செய்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒன்லைனில் பணப் பரிமாற்றம்... Read more »
Ad Widget Ad Widget

பயங்கரவாத சட்டத்தை நீக்க கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட, மக்களை வன்முறைக்குள்ளாக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்க மக்கள் ஒன்றியத்தால் நேற்று (08.10.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம்... Read more »

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் மீட்பு நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு நேற்றுமுன் தினம் (22.09.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரையில் சடலம் ஒன்று இருப்பதாக... Read more »

மட்டக்களப்பில் இந்தியாவின் ஒரு பிரிவான ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரத்தியேக ஆடை உற்பத்தி வலயத்தில் முதலாவது தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஜே ஜே மில்ஸ் 35 மில்லியன் அமெரிக்க டோலர்களை... Read more »

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று அடையாள உண்ணாவிரத போரட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் பேசும் மக்கள் மீது கூடுதலாக திணிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை... Read more »