யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும். இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை சத்தியம் செய்ததற்கு முற்றிலும் மாறாக மீளவும் போட்டியிடுகின்றார். பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா 1. முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன எம்மக்களுக்காக மாணவர்களால் கட்டப்பட்ட வணக்கத்திற்குரிய நினைவுத்தூபியை இரவோடு இரவாக புல்டோசர்களால் இடித்து அழித்தவர், எம்மனங்களை சிதைத்தைவர், … Continue reading யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!